தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு தினக் கொடியேற்றம் மற்றும் மாநில மாநாடு பிரச்சார இயக்கக் கூட்டம் மாவட்டச் செயலாளர் என்.ஜீவானந்தம் தலைமையில் நாகப்பட்டினம் கூட்டுறவுத் துணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு தினக் கொடியேற்றம் மற்றும் மாநில மாநாடு பிரச்சார இயக்கக் கூட்டம் மாவட்டச் செயலாளர் என்.ஜீவானந்தம் தலைமையில் நாகப்பட்டினம் கூட்டுறவுத் துணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தமிழக அரசு , ரேஷன் கடைகளுக்குஅரிசி உள்ளிட்ட பொருட்களை முழுமையாக வழங்கவும், நுகர்பொருள்வாணிப கழகம் சரியான எடைக்குரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.